திருகோணமலையில் புதையல் தோண்டிய மூவர் கைது!

திருகோணமலை-ரஜ எல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதையல் தோண்டுதல் கந்தளாய்-ரஜ எல பகுதியில் வெல்ஹேன்கொட சுசந்த சில்வா என்பவருடைய வீட்டு வளாகத்தில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் மூன்று சந்தேகநபர்களை நேற்று(01.10.2022) மாலை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 45,51 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் … Continue reading திருகோணமலையில் புதையல் தோண்டிய மூவர் கைது!